*
முகமெல்லாம் எதற்கு
வியர்த்துக் கொட்டுகிறது?
கைகளில் என்ன நடுக்கம்?
பேச்சில் எதற்கிந்த உளறல்?
நிமிர்ந்துப் பார்த்து நில்
சொல்வதைக் கவனமாகக் கேள்.
வெட்கப்பட்டுக்
கொண்டிருந்தால் எப்படி?
புரிந்துக் கொள்
ஆசை வெட்கமறியாது?
காதல் துக்கமறியாது?
*
No comments:
Post a Comment