இலைகளை விலக்கி…!!
*
காதலியைத் தேடிப்
பறந்துக் கொண்டிருந்ததுப்
பறவை.
எங்குத் தேடினும்
பார்க்க இலயவில்லை
என்று
ஆழ்ந்த வருத்தம்.
சட்டென கணநேரத்தில்
எங்கிருந்தோ ஒலித்தக்
குரல்
கேட்டுத் திரும்பிப்
பார்த்தது
மரத்தின் இலைகளை
விலக்கி
காதலியைக் காட்டியது
காற்று…!!
*
No comments:
Post a Comment