*
புவியில் எங்கேனும்
உண்டோ?
வலியில்லாத உயிரினங்கள்.
*
வலியை உணர்த்துகிறது
நரம்புகள் வழியே
மூளை.
*
வலியைப் பொறுத்தவர்
மனதை ஆள்வார்.
*
வலி தான் இன்பம்
இன்பம் தான் வலி்
*
கிள்ளினால் வலி
பொறுக்கும்
பிறகு தான் கையில்
பூ கிடைக்கும்.
*
வலியைக் கட்டுப்படுத்தும்
மருந்து
மனைதைக் கட்டுப்படுத்தும்
அமைதி.
*
No comments:
Post a Comment