*
மரத்தில் மறைந்தது
மாமதயானை
வெட்டி எறிகிறான்
மாமனிதன்.
*
மனிதன் நிலை குலைகிறான்
நிலம் நடுங்கம்போது…
*
பட்டினத்தார் பாடல்கள்
எல்லாம்
பாலியல் துயரப்
பாடல்கள்.
*
விதியை வகுத்தவன்
விதி வலைக்குள்
விழுகிறான்.
*
தத்துவம் மனிதனுக்கு
மனிதனுக்குள் தத்துவமில்லை.
*
No comments:
Post a Comment