1.
வாழ்க்கை
தொலைவதில்லை
நாம் தான்
தொலைக்கிறோம்
2.
உலகில்
மீண்டும்
கிடைக்காத
ஓரே
சிம்மாசனம்
தாய்மடி.
3.
அழுவதில் தான்
அடங்கியிருக்கிறது
அம்மாவின்
ஆன்ம அழகு.
4.
அவளுக்கு
ஆயிரம்
பெயர்கள்
இருந்தாலும்
எனக்கு
பிடித்தது
அந்த ஒரு
பெயர்
மட்டுமே!!
5.
உள்ளே அமைதி
வெளியே
ஆர்பரிக்கும்
மன அலைகள்.
ந.க. துறைவன்.
No comments:
Post a Comment