முதல்வர்
ஆதித்யநாத்தின் சொந்த ஊரும் அவரது மக்களவைத் தொகுதியுமான கோரக்பூரில் அரசுக்கு
சொந்தமான பாபா ராகவ் தாஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. அங்கு ஆக்ஸிஜன்
சிலிண்டர் பற்றாகுறை காரணமாக இங்கு கடந்த
5 நாட்களில்
அடுத்தடுத்து 60 குழந்தைகள் உயிரிழந்தனர். ஆதாரம்; தி இந்து – நாளிதழ் – 13-08-2017.
பசுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் கூட
பச்சிளங் குழந்தைகளுக்கு காட்டாத கொடுர மனம். யாருடையது?
எந்த ஆன்மீகம்
தத்துவம் சார்ந்தது இந்த கொள்கைகள்?
மாதா வயிறெரிய வைத்தவர்கள் இன்னொரு மாதாவைப்
போற்றுகிறார்கள். எல்லாம் வேடம். கபடம்.
அந்த குழந்தைகள் மற்றும் பெற்ற தாய்மார்கள்
அனைவருக்கும் எனது ஆழ்ந்த அஞ்சலி.
ந.க.துறைவன்.
No comments:
Post a Comment