*
NA.GA. THURAIVAN'S HAIKU.
*
மனசில் பொறாமை
பூமிக்குள்
மறைந்த வேர்களாய்
வெளியில்
சிரிக்கும் இலைகள்.
*
தேன் கொடுக்கும்
பூக்கள்
வர்ணிக்க
ஆசையா?
பேசாத வண்ணத்துப்
பூச்சிகள்.
*
இறுகிய உருவமெனினும்
இளகிய நெஞ்சம்
ஈரம் கசியும்
பாறை.
No comments:
Post a Comment