*
NA.GA. THURAIVAN'S SENRYU,
*
சுமையோடு வந்தவள்
சுகப் பிரசவம் ஆனாள்
கடன் சுமையில் தந்தை.
*
எதிரிகள் இல்லாதவன்
எவனோ? அவனே
பரம எதிரி.
*
நூறுமில்லி அடிச்சவன்
வீட்டுக்கு வாங்கிப் போனான்
சாதிமல்லிப் பூ.
*
கொடுக்கவும் செய்யும்
கெடுக்கவும் செய்யும்
அதுதான் வாழ்க் “ கை ”.
*
No comments:
Post a Comment