*
NA.GA. THURAIVAN'S HAIKU.
*
சன்னலோரம்
ஓதுங்கியது
மழையில் நனைந்து ஈரமாய்
சிட்டுக்
குருவிகள்.
*
இன்றும்
நினைவிலிருக்கிறது
இருவரும்
தொப்பலாய் நனைந்த
அந்த மழை
நாள்.
*
எங்கும்
ஒரே மாதிரியாய்
பெய்வது
ஒய்வதில்லை
பருவ மழை.
*
No comments:
Post a Comment