Labels

April 1st (1) Children's day (1) Good Wishes (1) Haiku (8) mஹைக்கூ (1) photo (2) Quotes (11) Senryu (1) simply (1) Tamil Quotes (1) Tao thought (1) Thought (4) Thoughts (1) Wishes (1) Wonderful World Art (1) அஞ்சலி (1) அஞ்சலி... (14) அரசியல். (1) அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை (1) அருள் உரை. (1) அழகிய ஓவியம் (1) அழகு ஓவியம் (3) அறிமுகம் (13) அறிய தகவல் (1) அன்பு (1) ஆரோக்கியமான உணவு (1) ஆரோக்கியம் (2) இருவரி கவிதை (7) இருவரிக் கவிதைகள் (1) ஈச்சங்குலை (2) உரை (4) உரைநடை (1) உரையாடல் (1) உரைவீச்சு (1) உழவு தொழில் (1) எண்ணங்கள் (1) எண்ணம் (7) ஒரு வரி கவிதை. (2) ஓரு பக்கக் கதைகள் (19) ஓவியக் கவிதை (1) ஓஷோவின் கதை (1) கட்டுரை (26) கட்டுரைகள் (5) கதை (2) கருத்து (26) கலை (1) கவிதை (501) கவிதை வீடியோ (1) கவிதை. (14) கவிதைகள் (20) கவிதைகள். (8) கஜல் (17) காட்சி (1) கார்த்திகை தீபம் விழா (1) கிராமியக் கதை (2) குக்கூ (1) குட்டி கதை (3) குட்டிக் கதை (1) குட்டிக்கதை (4) குரு - சீடன் உரை (1) குறுங்கவிதை (1) குறுங்கவிதை. (8) குறுங்கவிதைகள் (16) கூழாங்கற்கள் (3) கேள்வி - பதில் (3) கொரோனா (1) கொரோனாவுக்கான மருத்துவம் (1) சிந்தனைக்கு... (4) சிறுகதையிலிருந்து... (1) சிறுவர் பாடல் (13) சிறுவர் பாடல். (1) சிறுவர் பாடல்கள் (1) சிறுவர்பாடல் (1) சிற்பக் கலை (1) சுற்றுலா (1) சூஃபி கதை (1) சூபி கதை (1) செய்தி (6) செனரியு (24) சென்ரியு (45) சென்ரியு கவிதைகள் (3) சென்ரியு. (14) சென்ரியூ (99) தகவல் (1) தமிழ்மொழி (2) தன்னம்பிக்கை (1) தியானம் (1) தீபாவளி நல்வாழ்த்துக்கள் (1) துணுக்கு (98) துணுக்குகள் (95) நகைச்சுவை (5) நகைச்சுவை. (5) நடப்பு கவிதை (1) நல்ல நாள் (1) நல்வாக்கு. (1) நல்வாழ்த்துகள் (1) நன்னெறி. (3) நினைவுகள் (1) நீதிநெறி (2) படம் (73) பயம் (1) பரிசு போட்டி (1) பரேகு ஹைக்கூ (4) பல் டாக்டர் (1) பழமொழி (2) பழைய நினைவுகள் (1) பாடல் (3) புதுக்கவிதை (234) புத்தர் மேற்கோள் (1) புத்தாண்டு வாழ்த்துக்கள் (1) பெண் (1) பொங்கல் வாழ்த்து (1) பொது அறிவு (13) மரபு (18) மருத்துவம் (1) மினி கதை (1) மினி கவிதை (27) மினி கவிதைகள் (6) முட்டாள்கள் தினம் (1) முல்லா கதை (12) முல்லா கதைகள் (1) மேற்கோள் (29) மைக்ரோ கதை (10) ரமணர் வாக்கு. (1) லிமரைக்கூ (22) வசனம் (1) வணக்கம் (1) வாழ்த்து. (4) வாழ்த்துகள் (1) வாழ்த்துக்கள் (51) விமர்சனம் (2) வேலூர் மலைக் கோட்டை (1) ஜென் (2) ஜென் கதை (18) ஹைக்கூ (404) ஹைக்கூ கவிதை (22) ஹைக்கூ கவிதைகள் (25) ஹைக்கூ கவிதைகள். (3) ஹைக்கூ. (73) ஹைபுன் (51) ஹைபுன் கவிதைகள் (2)

Tuesday 23 September 2014

கேள்வி - பதில்...!!

*
சிந்தனைக்கு விருந்தாகும் இக்கேள்வி – பதில் – களைப் படித்துப் பாருங்கள்.
நமக்குள் என்ன நிகழ்கிறது என்று நினைத்துப் யோசியுங்கள்.   
*
தேனை விட இனிமையானது எது? வாளை விட கூர்மையானது எது? விஷத்தை விட உடலில் வேகமாகப் பரவுவது எது? ஒரு நிமிடச் சுகம் எது? முடியாத கடன் எது? சுடுகாட்டுக்குப் போகும்போது பின்தொடர்கிற வேதனை எது? குடும்பஸ்தனின் தீராத துக்கம் எது? வாழ்க்கையில் கொடியது எது? தீராத நோய் எது? மறைக்க முடியாத அவமானம் எது?
தயா பதில் சொன்னாள் வரிசையாக:-
*
குழந்தைகளின் தூய அன்பு தேனை விட இனியது. வாளை விட கூர்மையானது நாக்கு. விஷத்தை விட வேகமாகப் பரவிப் பாதிப்பது கண்திருஷ்டி. காமத்தின் சந்தோஷம் ஒரு நிமிஷமே நிலைத்திருக்கும். ஏழு நாட்களுக்கு நிலைத்திருக்கும் சந்தோஷம் கல்யாண வைபோகம். கொடியவனுக்கு விட்டுத் தள்ள முடியாத கடன் மரணம். அவன் சந்ததியின் கெட்ட நடவடிக்கைகள். ஒருவன் இறந்த பின்பும் பின்தொடரும் குடும்பஸ்தனின் தீராத துக்கம் மோசமான வேலைக்காரன்தான். தரித்திரம்தான் வாழ்ககையில் கொடியது. தீராத நோய் துஷ்டபுத்தி. அழிக்க முடியாத மானக்கேடு சந்ததியினருக்கும் ஏற்படுகின்ற களங்கம்.
*
ஆதாரம் : - பிரபல மலையாள எழுத்தாளர்..எம் டி. வாசுதேவன் நாயர் எழுதிய “ தயா ” – என்ற நூல். மொழிபெயர்ப்பு :- உதயசங்கர் – சசிதரன்.
பக்கம். 26.
உங்களுக்காக வழங்குபவர் : -  ந.க.துறைவன்.

*      

No comments:

Post a Comment