வாழ்நாளெல்லாம்
எந்நேரமும்
தேடியலைகின்றார்கள்
வாழ்க்கைச்
சுகம்.
*
யாருமில்லாத
தனிமை
அவரோடு துணையிருந்தது
செல்ல நாய்க்குட்டி.
*
மனிதர்களின்
மகிழ்ச்சியாய்
வானில் உயர்ந்துச்
செல்கின்றது
பட்டாசுப்
புகை.
ந.க. துறைவன்
சென்ரியு கவிதை.
No comments:
Post a Comment