*
இலையுதிர்
காலம்
பொன்னிற இலைகள்
உதிர்த்து
சித்திரையை
வரவேற்றன.
*
எதை அறிந்து
மெய்யுணர்வு
அனுபவம் பெற்று
ஞானியானார்
பலருக்கும்
சந்தேகம்.
*
கண்ணாடிப்
பேழைக்குள் இறந்தவர்
அருகில் பாடினார்
மனம் உருக
ஒதுவார் திருவாசகம்.
ந க துறைவன்.
No comments:
Post a Comment