ஆன்டன் செக்கோவ்
சிந்தனைகள்.
மகிழ்ச்சியாக இருக்கும்போது
வெயிலா அல்லது குளிரா என்பதையெல்லாம் மனம் கவனிப்பதில்லை.
*
மனிதன் என்பவன்
அவனது நம்பிக்கையைப் பொறுத்தவன்.
*
ஞானம்... வயதினால் வருவதல்ல, கல்வி மற்றும் கற்றலின் மூலமாக வருவது.
தொகுப்பு: ந க துறைவன்.
ஆன்டன் செக்கோவ் சிந்தனை கள்
அருமையான பதிவு
ReplyDeleteஇனிய புத்தாண்டு வாழ்த்துகள்
ReplyDelete