ஏகாந்த மௌனம்.
ஈரப்பதமான இரவின்
குளிர்ந்தக் காற்று வீசுகிறது
மெல்லிய புன்னகையில்
ஆழ்ந்த உணர்வுகள்
கண்களால் பரிபாஷையில்
பகிர்ந்து கொள்கின்றன.
அங்கே நிலவுவதோ
ஏகாந்த மௌனம்.
ந க துறைவன்.
ஏகாந்த மௌனம்...
ஏகாந்த மௌனம்.
ஈரப்பதமான இரவின்
குளிர்ந்தக் காற்று வீசுகிறது
மெல்லிய புன்னகையில்
ஆழ்ந்த உணர்வுகள்
கண்களால் பரிபாஷையில்
பகிர்ந்து கொள்கின்றன.
அங்கே நிலவுவதோ
ஏகாந்த மௌனம்.
ந க துறைவன்.
ஏகாந்த மௌனம்...
No comments:
Post a Comment