செகண்ட் ஹாண்ட்.
" சமீபத்தில் உங்களோட திருமணம் நடந்தது இல்லையா? "
"ஆமா"
" அந்தப் பொண்ணை ஏற்கனவே
தெரியுமா?"
" தெரியாது"
" அவ எழுதிய நிறைய காதல் கடிதங்கள்
ஒரு ஆள்கிட்ட இருக்கு."
" காதல் கடித வியாபாரியாக இருக்கும்!.
எதுவாக இருந்தாலும், அந்த விஷயத்தை சாரதா ஏற்கனவே எங்கிட்ட சொல்லிட்டா".
" திருமணத்து முன்னால குழந்தை
பெத்த விவரம்?"
"எல்லாம் தான்."
" தானொரு செகண்ட் ஹாண்டுங்குறதைச் சொல்லிட்டா இல்லையா?"
லட்சியக் கவிஞன் சிரித்தான்.
கோபிநாதன் புன்சிரிப்புடன்.
" அதையும் சொன்னாள்" என்று சொல்லி விட்டு, "அவளை இந்த
நிலைமைக்கு ஆளாக்கிய கவிஞனோட
பெயரையும் சொன்னாள்" என்றான்.
ஆதாரம்: வைக்கம் முகம்மது பஷீர் - அனல் ஹக் -
சிறுகதை தொகுப்பிலிருந்து - பக்கம்- 32-33.
தகவல்: ந க துறைவன்.
*
சிறுகதையிலிருந்து...
No comments:
Post a Comment