தமிழ்மொழி,
தமிழர் கலாச்சாரம், பண்பாடு, தொன்மைங்கள், வரலாறு, என பல்வேறு தளத்தை அழித்தொழிப்பதென்றும்,
தமிழர்களின் முன்னேற்றத்தை அடக்கியாள்வதென்றும், அவனின் உணர்வுகளை துச்சமென தூக்கியெறிந்து
ஊதாசீனப்படுத்தி, தடுத்து, தங்களுடைய கொள்கைக் கோட்பாடுகளை ஏற்கச் செய்வதென்றும் கங்கணம்
கட்டிக் கொண்டு, தீவிரமாக இயங்கி வருகிறார்கள் என்பது .தெளிவாக உணர்ந்துக் கொள்ள முடிகின்றது.
சீரிய கொள்ளைக் கோட்பாடுகளற்ற அரசியல், ஆட்சியாளர்களின்
சிந்தனைத் தெளிவின்மை, மெத்தனப் போக்கே. தமிழர்களின் இந்த அவலநிலைக்கு காரணம் என்று சொல்லலாமா?
எங்கு
குறைபாடுகள் இருக்கின்றன என்று சிந்தித்துப் பார்க்க வேண்டிய தருணமல்லவா இது. இனி என்னதான்
நடக்கப் போகிறது? நடக்கும்?.
ந.க.துறைவன்
//தமிழர்களின் இந்த அவலநிலைக்கு காரணம் என்று சொல்லலாமா? //
ReplyDeleteதன்னையே அவலத்தில் உழல்வதாக தாழ்த்திக் கொள்வது தமிழனின் குணமல்ல என்பது மட்டும் தெரியும்.