1.
வாழ்க்கை என்பது முடிவற்ற தொடர்ந்து நடைபெறும் புதிய படைப்புச்
செயல்பாடாகும். வாழ்க்கை என்பது இடைவிடாத புதிய படைப்புகளை உருவாக்கும் சக்தியாகும்.
2.
மனநிறைவு என்பது கொடுப்பதிலிருந்தும், பங்கிட்டுக் கொள்வதிலிருந்தும்
கிடைக்கிறது. பறித்துக் கொள்வதிலிருந்து கிடைக்காது.
3.
மனிதர்கள் எப்பொழுதும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறார்கள். எதிர்காலத்திலும்
அப்படியே தான் இருப்பார்கள்.
ஆதாரம் ; ஓஷோ வின் – காமம்…காமம்…என்ப - நூல்.
தகவல் ; ந.க.துறைவன்.
No comments:
Post a Comment