*
மற்றவர்கள்
செய்தத் தவறுகளை
நாம் எப்பொழுதும்
மன்னிப்பதில்லை
ஏனெனில் நாமே
தவறு செய்பவர்களாக
இருக்கிறோம்
சில நேரங்களில்…
*
நிர்வாண
மனிதர் அணிந்த
அழுக்குத் துணிமூட்டை
சுமந்து
நிர்வாணக் கழுதை
துறைக்குப்போகிறது
எந்த அழுக்கை
வெளுக்க…?
*
No comments:
Post a Comment