.
*
புத்திசாலியை, பைத்தியக்காரனைப்
புரிந்துக் கொள்ளலாம்.
புரிந்துக் கொள்ள முடியாமல் போகலாம்
புதிராகவே எப்பொழுதும்
புரிந்துக் கொள்வதற்கும்
புரியாமல் போவதற்கும்
புரிய வைப்பதற்கும்
சிரமமாக இருப்பவனே
இரண்டாங் கெட்டான்.
எப்படியோ?
சமாளிப்பான் அறி்வாளி
சங்கடப்படுவான் வெகுளி.
*
No comments:
Post a Comment