*
இரவு
அழகான உயிர்ப்பு
ஓசையற்று
மலரும் துடிப்பு.
*
புரிந்துக்
கொள்ளும் மனம் பூரிக்கும்
புரியாமல்
போனால் மனம் பரிதவிக்கும்
*
மூப்பு,
பிணி, சாக்காடு
மனித
குல்த்திற்கு சாபக்கேடு.
*
நோன்பு
பலகாரம் கொடுத்தாள்
அதில்
தெரிந்தது அவள் அன்பு.
*
No comments:
Post a Comment