வசந்தம்…!!
*
வாழ்க்கையின்
விதியை
எப்படி மாற்றி
அமைத்து விடுகிறது?
இந்த
அற்புதமான
ஒரே
ஒரு நொடி!
*
வாழ்வே
வீணாய்ப் போனதென
வருத்தப்படுவதில்
அற்தமில்லை
வசந்த காலம்
எந்த ஆண்டும்
பிறக்காமல்
இருப்பதில்லை
தினம் தினம்
தவறாமல் பூக்கிறது
செடியில் ஒரு பூ!
ந.க.துறைவன்
*
No comments:
Post a Comment