அனைத்து முகநூல்
நண்பர்களுக்கும் / நண்பிகளுக்கும்
ஆடிப்பெருக்கு
நல்வாழ்த்துக்கள்.
*
காவிரித் துள்ளிப்
பாய்ந்து வரும்
கழனியெலாம் செழித்து
வரும்
உணவு பொருள் விளைச்சல்
தரும்
உழவுத் தொழில்
நடந்து வரும்.
*
மங்களம் தேடி வரும்
மனசுப் பொங்கி
வரும்
அகல்விளக்கு ஏற்றி
விடு
அலைகளிலே படகு
விடு.
*
ஆசைகள் சொல்லி
விடு
ஆனந்தம் பகிர்ந்து
விடு
ஆடிப் பெருக்கு
நாளிலே
அன்னையிடம் வேண்டி
விடு.
ந.க.துறைவன்.
*
No comments:
Post a Comment