நீங்கள் கனி உண்ணும்போது
உங்கள் எண்ணங்களின் வழியே அக்கனி விளைந்த மரம் உங்களுக்குள் நுழைகிறது. ஒருநாள்
நீங்கள் இறந்து போவீர்கள். உங்களை மண்ணில் புதைப்பார்கள். மரங்கள் உங்களை
உறிஞ்சிக் கொள்ளும். நீங்கள் கனியாக மாறுவீர்கள். உங்கள் குழந்தைகள் உங்களை
உண்பார்கள். இப்போது நீங்கள் உங்களுடைய முன்னோர்களை உண்டு கொண்டிருக்கிறீர்கள்.
மரங்கள் அவர்களைக் கனியாக மாற்றி வைத்திருக்கின்றன. நான் சைவ உணவு உண்பவன் என்று
உங்களைக் பற்றி எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா? வெளித் தோற்றம் கண்டு ஏமாந்து
விடாதீர்கள். நாம் எல்லோரும் தன் இனத்தைத் தானே உண்ணும் நரமாமிச ( Cannibals )
மனிதர்கள்.
ஆதாரம் ; “ சத்தமில்லாத
சப்தம் ” – ஓஷோ – நூல் - பக்கம் – 66 –
67.
தகவல் ; ந. க. துறைவன்.
No comments:
Post a Comment