*
கடந்த
மூன்று ஆண்டுகளில் ( பாஜக ஆட்சியில் ) மக்களவைக்கு ஐந்து எம்.பி.க்கள் மட்டுமே
100% வருகை.
தி
இந்து – 05-06-2017
1.
மற்றவர்கள்
என்னாவானார்கள் என்று கேள்விக் கேட்க முடியாது?
2.
இவர்கள்
தான் இந்தியாவை ஆட்சியதிகாரம் செய்பவர்கள்.
3.
மக்களுக்கான
சட்டம் இயற்றுபவர்கள்.
4.
அதிகபட்சமான
உச்ச சம்பளம் மற்றும் இதர சலுகைள் ஏராளமாகப் பெறுபவர்கள்.
5.
ஐந்தாண்டு
மட்டுமே எம்.பி, எம்.எல்.ஏ – வாக இருந்து வாழ்நாள் முழுக்க ஓய்வூதியம் பெறுபவர்கள்.
தகவல்
; ந.க.துறைவன்.
No comments:
Post a Comment