வாசித்ததில்
வசீகரித்தது.
*
கற்றுக்
கொள்ளத் தயாராக இல்லாதபோது மனம் முதிர்ச்சியற்றுப் போகிறது. யாரிடமிருந்தும் எதையும்
கற்றுக்கொள்ள அவசியமில்லை என்று நினைக்கும்போது மனதில் அகந்தை குடிகொண்டு விடுகிறது.
தனக்கு ஏற்கனவே எல்லாம் தெரியும் என்ற எண்ணம் ஏற்படும்போது அகந்தை அதிகரித்து விடுகிறது.
ஆதாரம்
; சத்தமில்லாத சத்தம் – ஓஷோ – நூல் – பக்கம் – 43.
தகவல்
; ந.க.துறைவன்.
No comments:
Post a Comment