மைக்ரோ
கதை.
ஸ்நானம்
ஆச்சா, நீ நோன்பு
இருக்கணும்மா
என்றார் அப்பா.
“
கங்கா இல்லை ”என்றாள்.
“
என்னவாச்சு ” என்றார்
சொல்ல
வெட்கப்பட்டாள்.
அம்மா
வந்து சொன்னாள்.
“
அவ மாசமாயிருக்கா ” என்றாள்.
“
இது வேற செலவா ” என்று
தலைகுனிந்தபடி
பேசாமல்
மௌமாக
உள்ளே போனார்.
*
No comments:
Post a Comment