1.
உன் கிளர்த்தலில்
மலர்ந்தது
நான்.
2.
எனது தனிமையை
வென்றாள்.
3.
உன் முந்தானை
அசைத்து
காட்டுகிறது
பச்சை கொடி.
4.
உன்
மூக்குத்தி
எனக்கு
சிக்னல்
விளக்கு.
5.
மெட்டி
அறியுமா?
உன்
கனிந்த வெட்கம்.
6.
பாமாவுக்கு
மாமாவைப்
பிடிக்கும்.
ந.க.துறைவன்.
*
No comments:
Post a Comment