தீபாவளிக்கு
துணியெடுக்க கடைகள் தேடிச் செல்லும் கூட்டம் எங்கும் தென்படுகின்றது. கடை வாசலில் சிப்பந்திகள்
சிரித்த முகத்தோடு வரவேற்கிறார்கள். என்ன ரகம் எடுக்க வேண்டுமோ அங்கே அழைத்துச் சென்று
காட்டுகிறார்கள். துணிகள் எடுத்து எடுத்து போடுகிறார்கள். தேர்வு செய்ய நேரம் கடக்கிறது.
பின்னாலே நிற்பவர்கள் சத்தம் கேட்கிறது.
எடுத்தவர்கள்
விலகுகி போகிறார்கள்.
எடுக்க
வருபவர்கள் உள்நுழைகிறார்கள்
களைத்த
உணர்வோடு சிப்பந்திகள்
No comments:
Post a Comment