மைக்ரோ
கதை.
“
டேய், மாமாவை ஏன்டா இப்படிக் கலாய்க்கிறே,
அவரு
ரொம்ப அப்பாவிடா ” என்றாள் அக்கா.
“
இவரா அப்பாவி. இல்லெக்கா. இவரு
அக்காவி
” என்றான் தம்பி.
மூவரும்
சிரித்தார்கள். அருகில் தின்பதற்கு
வைத்திருந்த
முறுக்கு சிரிப்போடு நொறுங்கியது.
*
No comments:
Post a Comment