மைக்ரோ
கதை.
அவள்
கொடுத்த அதிரசத்தைத் தின்றவன் சொன்னான்.
”
என்ன மென்மையா ருசியாயிருக்கு…? ” என்றான்.
அவள்
கேட்டாள்.
அது
என்ன அதிரசம் சொல்லுங்க…?
அவன்
கொஞ்சம் முழித்தான்.
தெரியவில்லை?
என்று சொல்லத் தயங்கினான்.
பிறகு,
அவளே சொன்னாள்
“
அது அரிசி அதிரசம் இல்லே. கம்பு அதிரசம் ” என்றாள்.
“
அட, ஏதோவொன்னு ரெண்டுமே மென்மையா தானே இருக்கும் ” என்று சமாளித்தான்.
அது
அரிசி அதிரசமா? கம்பு அதிரசமா? என்று கண்டுபிடிக்கக் கூட தெரியலே…? என்று கேலி செய்தாள்.
அவன்
வெட்கப்பட்டான்.
அவளும்
சிரித்தாள். அவனும் சிரித்தான்.
சிரிப்பு
மத்தாப்பூ ஒளி வீசியது.
*
No comments:
Post a Comment