நல்லவர்களுக்கு
கஷ்டங்கள் ஏற்படுவது அவர்களுடைய நன்மைக்குத்தான். அவர்களுக்கு வேகமான முன்னேற்றத்தைத்
தருவதற்காகத்தான். அவர்களுக்கு இந்தக் கஷ்டங்களைத் தாங்கிக் கொள்ளக் கூடிய சக்தி இருக்கிறது.
இக்கஷ்டங்களை எதிர்கொண்டு முன்னேறி, தீயில்
புடமிட்ட பொன்போல சுத்தத் தங்கமாக அவர்கள் ஆக வேண்டும் என்பதற்காகவே இறைவன் அவர்களுக்கு
கஷ்டடங்களைத் தருகிறான்.
ஸ்ரீ அரவிந்த அன்னை.
No comments:
Post a Comment