*
உன்னைப் பார்த்த நாளிலிருந்து
டைரி எழுதுவதை நிறுத்தி விட்டேன்
என் நினைவுகளையெல்லாம்
உன்னுள் பதிவாகி விடுகிறதே…
நான் கேட்காமலே
ஒவ்வொரு நிகழ்வையும்
நீயே
நினைவுபடுத்தி
சொல்லி விடுகிறாய்
பிறகெதற்காக
எழுத வேண்டும் டைரி
என்றும் நீதானே
என் சிவசக்தி மெமரி…!!
*
No comments:
Post a Comment