*
ஜப்பானிய
ஹைக்கூவின் பாதிப்பில் தாகூர் எழுதிய குறுங்கவிதைகள் அற்புதமான அனுபவத்தைத் தருகின்றன.
குளத்தைப்
பார்த்து சொன்னது.
பனித்
துளி
நான்
இலைமீதிருக்கும் சிறுதுளி.
நீ
தாமரை இலையின்
அடியில்
இருக்கும்
பெரிய
துளி.
*
கனியே
இன்னும்
எவ்வளவு
தொலைவில் இருக்கிறாய்
என்றுது
பூ.
உன்
இதயத்தில் தான்
ஒளிந்திருக்கிறேன்….
பூவே
என்றது
கனி.
*
ஆதாரம்
: எஸ்.ராமகிருஷ்ணன் – வீடில்லாப் புத்தகங்கள் – தொடர் – தி இந்து ஜனவரி 8 2015.
தகவல்
: ந.க.துறைவன்.
*
No comments:
Post a Comment