வாசிப்பில்
ரசித்த வைரரிகள்.
*
பெண்களின்
அழகைக் கூட்டவோ குறைக்கவோ ஆடைகளால் இயலாது. அவ்வாறே அழகுப் பராமரிப்போ, களிம்புகளுக்குக்
கொடுக்கப்படும் விலையோ, அரிதென்று கருதப்படுபவையோ, அலங்காரங்களுக்கான விலையோ நமது அழகைத்
தீர்மானிப்பதல்ல. அதைத் தேட வேண்டிய இடம் வேறு. .இவைகளை அனைத்துக்கும் மேலானதாக ஏதோவொன்று
இருக்கிறது. எது? எங்கே? என்பதை நானறியேன். ஆனால், பெரும்பாலான பெண்கள் நம்பிப் கொண்டிருக்கிற
இடத்தில் மட்டும் அது இல்லையென்று திட்டவட்டமாக சொல்ல முடியும்.
ஆதாரம்
; காதலன் – மார்க்கெரித் துராஸ் – தமிழில் ; நாகரத்தினம் கிருஷ்ணா- பக்கம் – 28.
தகவல்
; ந.க.துறைவன்.
*
No comments:
Post a Comment