*
மனமது
செம்மையானால்
மருந்துகள்
எதுவும் வேண்டாம்.
*
மகிழ்ச்சியாயிருக்க
விரும்புகிறான்
இருக்க
விடுவதில்லை வெளிமனம்.
*
குற்றம்
பார்க்கின் சுற்றமில்லை
சுற்றம்
பார்க்கின் குற்றமில்லை.
*
பகை
பங்காளிகளாய் பிரிக்கிறது
வெறுப்பு
வெறுப்பவரை அழிக்கிறது.
*
அத்தைக்கு
மீசை முளைத்தால் சித்தி
சித்திக்கு
அதிகாரம் கிடைத்தால் எஜமானி.
*
No comments:
Post a Comment