*
பற்றை விடு பேராசை
விடு
மோகத்தை விடு கோபத்தை
விடு
என்கிறீர்கள்.
எல்லாம் விட்ட
பின்
எவரிடம்
என்ன
மிச்சமிருக்கும்?
வெறும்
ஜடமனம்.
*
ஊருக்கு அழகான
ஆறு
நீரில்லா
மணல்வெளி
காணாமலே
போய்விட்டது
மூதாதையர்
புதையுண்ட
நினைவிடம்.
*
No comments:
Post a Comment