இன்று செப்டம்பர்
16.
இசையாய் வாழ்ந்த
இசை.
எம்.எஸ்.சுப்புலட்சுமியின்
பிறந்த நாள்.
*
மனித இனத்தால்
ஆழ்ந்த மகிழ்ச்சியை அனுபவிக்க முடியும் என்பதை விளக்குவதாகவே, இசையும் கலையும் இருக்கின்றன.
இவற்றின் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சி நிச்சயமாய் பொருட்களால் தர இயலாது. அழகுணர்வு
அனுபவங்கள் மகிழ்ச்சிக்கான காரணங்களில் ஒன்றாக இருப்பினும் அதில் புலனுணர்வும் கலந்திருக்கிறது.
இசை நம் காதுகளையும் ஓவியம் / கலை நமது கண்களையும் நடனம் நமது உடலினையும் பொறுா்தே
அமைகிறது. வேலை மற்றும் தொழில் முன்னேற்றத்தால் நமக்கு கிடைக்கும் திருப்தியைப் போன்றே
பொதுவாக இவற்றின்மூலம் கிடைக்கிறது. ஆனால் இவை புலன்களின் மூலம் கிடைக்கிறது. அவற்றால்
தாமாகவே நாம் கனவுகாணும் மகிழ்வைத் தரஇயலாது.
ஆதாரம் ; தலாய்லாமா
– வின் “ பழமையான ஞானம் புதுமையான உலகம் ” – என்ற நூலிலிருந்து – பக்கம் – 62.
தகவல் ; ந.க.துறைவன்.
*
No comments:
Post a Comment