1.
பேரூந்தில் நான்
என் கையில்
கவிதைப் புத்தகம்
முன்னால் அவள்
ஒரே நேரத்தில்
இருகவிதைகளை
எப்படிப் வாசிப்பது?
*
2.
என் கண்களின்
இமைகளுக்குள்ளே
ஒரே சுமை
அவளைப் பார்த்து
பார்த்து
தேக்கி வைத்த காதல்…!!
*
3.
தண்ணீர்காணா
கானகத்து
நச்சூன்றிக்காய்
எட்டும் வரை ஆனந்தம்
எட்டியபின் நிசப்தம்…!!
நூல் :இ , தோர்
கன்னிப்பெண் விழி – கௌதம்கிருஷ்ணன். – சேலம்.
*
No comments:
Post a Comment