முல்லா கதை.
*
ஒரு அழகானப் பெண் கடந்து செல்லும் போது முல்லா நஸ்ருதீன் பார்ப்பதற்கு
திரும்பினார். அவரது மனைவி தனது உதட்டைப் பிதுக்கி கொண்டு, “ ஒவ்வொரு முறை நீங்கள்
ஒரு அழகான பெண்ணைப் பார்க்கும்போதும், நீங்கள் திருமணமானவர் என்பதை மறந்து விடுகிறீர்கள்
” என்று கூறினாள்.ள
அதற்கு முல்லா, “ அங்குதான் நீ தவறு செய்கிறாய். அந்த உண்மை குறித்து
எதுவும் எனக்கு விழிப்புணர்வைக் கொடுப்பதில்லை ” என்றார்.
ஆதாரம் : ஓஷோவின் – திடீர் இடியோசை – நூல் – பக்கம் 197.
தகவல் : ந.க.துறைவன்.
*
No comments:
Post a Comment