*
துரோகம் இழத்தவர்கள்
என்று தெரிந்தும் அவர்களின் எதிர்மறைச் செயல்களை மறந்து, பகைமைப் பாராட்டாது, தோழமைக்
கொண்டு வாழ்கின்ற ஒரு மனிதனைப் பற்றி, உங்கள் கருத்தென்ன? என்று நண்பர் ஒருவர் என்னிடம்
கேள்விக் கேட்டார். அதற்கான பதில் என்னால் சொல்ல இயலவில்லை. இருப்பினும், அந்த நண்பர்
எவ்வளவு குருரமாக மனம் புண்பட்டிருக்கிறார் என்பது அப்பொழுது தான் புரிந்துக் கொள்ள
முடிந்தது. உங்களுக்குப் புரிந்தால் தக்க பதில்
சொல்லுங்க…!
*
No comments:
Post a Comment