1.
வாழ்வின் நிகழ்வுகளைக் குறைசொல்வதில் அர்த்தமில்லை. நல்லதும்
கெட்டதுமான செயல்களை அது அறியாது. அதுபாட்டிற்கு நேரங்களை நகர்த்திக் கொண்டே செல்கிறது.
வாழ்வை புரிந்துக் கொண்டு தாம் அதை இனம் பிரித்து
அனுசரித்துப் போய் வாழ்வதில் தான் வெற்றியே அமைந்திருக்கிறது.
2.
எதிர்ப்பாராமல் வருகின்ற பிரச்சினைகளை எதிர்க்கொண்டுச் சமாளித்து. அதனைத் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு என்று
நினைத்து ஆறுதல் அடைவதே மனநிம்மதியைத் தருகின்ற செயலாகும்.
*
No comments:
Post a Comment