*
1.
அகற்றி
விட்டு நடந்தால் முள் நிறைந்தப் பாதைகள் பாதுகாப்பு தருகின்றன.
முள்ளில்லாதத்
தார்ச்சாலையில் விபத்தில் உயிர்கள் பலியாகின்றன.
*
2.
எது
தடையாக இருக்கிறது? எங்கோ வெளியில் போய் திரிந்து வர சொல்கிறது மனம். எதற்காக இருக்கும்?
*
3.
இலவசங்களின் மொத்தக் கூட்டுத் தொகையே ஒரு வாக்காளரின் உயர்ந்த
விலை.
4
உழுதொழில் உயிர் வளர்க்கும் உன்னதத் தொழில்.
5.
.சிரிப்பு என்பது மனிதனின் முகத்திற்கு மிக உயர்ந்த அழகு. அதை
எப்படியெல்லாம் தவறவிட்டிருக்கிறோம் என்று எண்ணிப் பார்ப்பதில்லை.
ந.க.துறைவன்
*
No comments:
Post a Comment