*
முல்லா
நசருத்தீன் துணிகடைக்குப் போனார். ஒரு துணியைக் காண்பித்து விலையைக் கேட்டார்.
“
ஒரு மீட்டர் ஐந்து ரூபாய் ” - கடைக்காரன்.
“
நாலரை ரூபாய்க்குக் கொடேன் ” - முல்லா
“
பெரியவரே, நாலரை ரூபாய்க்கு துணி மண்டியில் தான் கிடைக்கும். ”.
“
சரி, எனக்கு வேண்டிய தானிய மண்டியிலிருந்து வாங்கிக் கொள்கிறேன் ” – முல்லா.
இப்படித்தான்
மனிதன் இசையாகப் பொருள் கொள்ள முனைகிறான்.
*
ஆதாரம்
:- ஓஷோவின் அஷ்டாவக்ர மகாகீதை – நூல் – பக்கம் 385.
தகவல்
:- ந.க.துறைவன்.
*
No comments:
Post a Comment