கைத்தறி புடவையே
அணியுங்கள்….!!
*
முல்லா நசருத்தீன்
ஒருநாள் சிந்தனையில் மூழ்கியவாறு பேருந்தில் ஏறி அமர்ந்தார். சிகரெட் குடிக்கத் தொடங்கினார்.
‘” பெரிய எழுத்தில்
“ இங்கே புகை பிடிக்கக் கூடாது ” என்று அறிவிப்பு இருக்கிறதே பார்க்கவில்லையா? ஏன்
உமக்குப் படிக்க வராதா? “ நடத்துனர் அதட்டினார்.
” படிக்காமல் இருப்பேனா?
பார்த்தேன். இந்தப் பஸ்ஸிலே பலதும் எழுதி வைச்சிருக்கீங்க. எல்லாத்தையும் கடைப்பிடிக்க
முடியுமா?. அதைப் பாரு! “ கைத்தறிப் புடவைகளையே அணியுங்கள்.!” என்று எழுதியிருக்கிறது.
அதைக் கடைபிடிக்க முடியுமா?. என்றார் முல்லா.
ஆதாரம் :- ஓஷோவின்
அஷ்டாவக்ர மகாகீதை – பக்கம் – 236..
தகவல் : ந.க.துறைவன்.
*
சிரிக்க..வைத்தற்கு நன்றி!!!
ReplyDelete