*
பத்தாம்
வகுப்பு படிக்கையில்
பக்கத்துப்
பக்கத்தில்
உட்கார்ந்துப்
படிச்சிப் பேசி
உரக்கச்
சிரிச்சிக்கிட்டோம்.
இப்போ
சிரிப்பதற்கு
என்
பக்கத்திலே யாருமில்லே.
உன்னருகில்
யாரிருக்கா?
உன்
சிரிப்பலை
கால்
நூற்றாண்டாக
நினைவில்
பதிவாகி….
உன்
சிரிப்பில் உதிர்ந்த முத்து
ஆயுள்
முழுக்க மறக்க முடியாத
அழியாதச்
சொத்து…!!
*
ஒன்றிலிருந்து எட்டாம் வகுப்பு வரை படித்தவர்களை காணமுடியாத போது பத்தாம் வகுப்பு படித்தவர்களை காண முடியுமா...????
ReplyDelete