*
எதையோ நினைத்தான்
நடக்கவேண்டுமென
தவித்தான்
கை மேல்
கிடைத்தது பலன்.
*
அயர்ந்து
தூங்கும்
முயலை எழுப்பி
விட்டது
படபடப்பாய்
வந்த மழை.
*
உரக்கக்
கத்தினான்
எதிரொலித்தது
மலை
காதலின்
பெயர்.
*
No comments:
Post a Comment