*
என்னை நீ விரும்புவதாகச்
சொன்னாய்.
உன் தோழிகளுக்கும்
பிடித்திருப்பதாகச்
சொன்னாய்.
உன் வீட்டார் பார்க்க
இருப்பதாகச் சொன்னாய்.
திடீரென்று அவர்கள்
வெறுப்பதாகச்
சொன்னாய்.
இடையில் என்ன நடந்தது,?
விரும்பியதை அடைவது
உரிமை
விரும்பியதைப்
பறிப்பது கொடுமை.
*
No comments:
Post a Comment