கலையாத கல்வியும்
குறையாத வயதும் ஒர்
கபடு
வாராத நட்பும்,
கன்றாத வளமையும்
குன்றாத இளமையும்
கழுபிணி
இலாத உடலும்,
சலியாத மனமும்,
அன்பு அகலாத மனைவியும்
தவறாத
சந்தானமும்.
தாழாத கீர்த்தியும்,
மாறாத வார்த்தையும்
தடைகள்
வாராத கொடையும்,
தொலையாத நிதியமும்,
கோணாத கோலும் ஒரு
துன்பமில்லாத
வாழ்வும்,
துய்யநின் பாதத்தில்
அன்பும்-உதவிப் பெரிய
தொண்டரொடு
கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலும்
மாயனது தங்கையே!
ஆதிகடவூரின்
வாழ்வே !
அமுதீசர் ஒருபாகம்
அகலாத சுகபாணி
அருள்வாய்
நீ அபிராமியே!
அபிராமி
அந்தாதி.
No comments:
Post a Comment