*
நீரின் அழுக்கைச் சுத்தப் படுத்தி
சுகாதாரமாய் வாழ்கின்றன மீன்கள்.
*
பொறாமைகள் தீயில் எரிகிறது
திகுதிகுவென்று குப்பைத் தொட்டி.
*
சுத்தம் பாதி குப்பைகள் பாதியாய்
என்றும் காட்சியளிக்கிறது நகரவீதி.
*
குப்பையில் தேடியெடுக்கிறார்கள்
பொருட்கள் விற்று பிழைப்பதற்கு….
*
No comments:
Post a Comment