NA. GA. THURAIVAN'S HAIKU.
*
*
தூர்வாரிய
குளத்தில் கிடைத்தன
நூற்றாண்டு
கால
ஐம்பொன் சிலைகள்.
*
வாழைத் தோப்பை
அழித்தன
நீர்த் தேடி
ஊருக்குள் புகுந்தக்
காட்டு யானைகள்.
*
மாந்தோப்புக்கு
காவல்
இரவு கண்விழித்து
மௌனமாய் ஆந்தைகள்.
*
No comments:
Post a Comment